(Reading time: 28 - 56 minutes)

அப்பொழுது அவள் நான்காம் ஆண்டின் முதல் செமஸ்டர் முடித்திருந்தாள். அவள் படிப்பு குறித்து அவ்வளவு வருத்தம் கொண்டிருக்க அவள் தந்தையின் நினைவோடு படுத்தவள் காலை கண் விழிக்க இப்போது கதவருகே செல்ல பயம். “கட்டிலில் இவன் படுத்திருக்கிறானே, எதாவது செய்து விட்டால்?என்று அப்போது நினைத்தாள். ஆனால் இப்போதைய இளாவோ, “ஆமா இவன் செஞ்சிட்டாலும்” என்று எண்ணியபோது மீண்டும் சிரிக்க தோன்றியது.

...
This story is now available on Chillzee KiMo.
...

அவ சின்ன பொண்ணு அத்தை அவளுக்கும் பக்குவம்….”

“அடி இவ எவ டி புத்தி இல்லாம பேசிட்டு, உனக்கு கல்யாணம் பண்ணும் போது உன் வயசு என்னன்னு உனக்கு நியாபகம் இருக்கா?  சின்ன பொண்ணாம் சின்ன பொண்ணு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.