வேகமாக கதவு திறக்கப் பட,
“தீபா!” என்றாள் ரச்னா நம்பமுடியாமல்.
தீபாவும் ரச்னா இருந்த கோலத்தை பார்த்து திகைத்து தான் போனாள்...
கண்களை சுற்றிய கருவளையம்... அழுததினாலோ, சரியாக தூங்காததினாலோ சின்னதாகி ஜீவனில்லாமல் இருந்த கண்கள்...
“ரச்னா! இதென்ன கோலம்??? ஏதாவது சாப்பிடவாவது செய்றீயா இல்லையா?”
“ப்ச்... தீபா!!! அதெல்லாம் சரியா டைமுக்கு சாப்பிடுறேன்...”
“என்ன ஆச்சு? ஏன் நீ போன் பேசலை? நான் கால் செய்தாலும் எடுக்கலை...???”
“ப்ச்...?
“என்னப்பா??? ஏன் அலுத்துக்குற??? நீ டாக்டர் ஆலிசாவை போய் பார்த்தீயா இல்லையா???”
மெல்லிய குற்ற உணர்வுடன் போனேன் என பதில் சொல்வதாக தலை அசைத்தாள் ரச்னா...
“குட்! என்ன சொன்னாங்க???”
“டூ வீக்ஸ்ல வர சொன்னாங்க...” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
வா அவரோட சண்டைனா நானே விட்டுக் கொடுத்து பேசி சமாதானமாகிடுவேன்... அனால் இந்த தடவை எனக்கு மனசு வரலை...”
“அவர் உன்னை அறைஞ்சதும் தப்பு...”
“ப்ச்... ஹ்ம்ம்...”
“சாரி தீபா என்னால தானே உனக்கும் பிரச்சனை...”
“ஏன்? நீ தான் அவரை என்னை அடிக்க சொன்னீயா?”
“ஆனால்...”