தீபா ஸ்பீக்கர் ஆன் செய்திருக்காவிட்டாலும், ஷ்ரேயான்ஷ் பேசியது ரச்னாவிற்கும் கேட்டது.
கட்டிலில் தலையை சாய்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.
மூடி இருந்த இமைகளையும் தாண்டி மெல்ல கண்ணீர் வழிந்தது.
கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்த படி, அருகே இருந்த விசாலினியை பார்த்தாள் ரச்னா...
“... அதுக்கு அப்புறம் அவர் கிட்ட பேசவோ, திரும்ப நானே வீட்டுக்கு போகவோ எனக்கு மனசில்லை... அதான், நானே டிக்கட் புக் செய்து இந்தியா வந்தேன்... அம்மா அப்பாக்கு அப்புறம் சொந்தக்காரங்க யாருமே தொடர்புல இல்லை.. சரி பழைய பிரென்ட்ஸ் யாரையாவது பார்ப்போம்னு பார்த்தா... ப்ச்... அதுவும் சரியா வரலை... வேற என்ன செய்றதுன்னு புரியாமல் தான் கேரளா
...
This story is now available on Chillzee KiMo.
...
ru" href="/stories/tamil-thodarkathai-all-list/11030-malaiyoram-veesum-katru-bindu-vinod-15" rel="alternate">Episode # 15
{kunena_discuss:972}