“நல்லாரும்மா.”
மனதார அவளை ஆசிர்வாதம் செய்துவிட்டு அவளைத் தூக்கினார்.
“பார்த்து போங்க.”
என்று மகனிடமும் அவளிடமும் கூறினார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினர்.
அவனோடு செல்வாள் என்று மகேந்திரன் எதிர்பார்த்திருக்க அவள் தன் ஸ்கூட்டியை எடுத்தாள். யுகேந்திரன் தனது வண்டியை எடுத்தான்.
அன்று மாலை.
மகேந்திரன் சீக்கிரம் திரும்பிவிட்டான்.
அவன் வீட்டிற்குள் நுழையும்போது யுகேந்திரன் மாடியில் இருந்து வேகமாக கீழே ஓடிவந்தான்.
என்ன அவசரம்? மெதுவாக வந்தால் என்ன? என்று மனதிற்குள் தம்பியைத் திட்டியவாறே உள்ளே விரைந்தான். அதற்குள் அவன் வீட்டின் பின்பக்கம் சென்றுவிட்டான்.
மகேந்திரன் தனது அறைக்குச் செல்வதற்காக மாடியி
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11125-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-05">Episode # 05
{kunena_discuss:1182}