Page 1 of 7
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 02 - சாகம்பரி குமார்
மானஸாவின் கண்கள் கலங்கிப்போய் எதிரே இருந்த விசாகாவின் புகைப்படம் புகைப்படலமாக தெரிந்தது. கண்களை துடைத்து பார்வையை தெளிவாக்கியவள்,
“விசாக்கா, உங்களுக்கு .என் நிலமை புரிகிறதா…? நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை… உண்மையில் ஷாலுவை நான் வளர்க்க விரும்பியே அன்றைக்கு அந்த கௌதமிடம் ப்ரபோஸ் செய்தேன். அவன் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தினான். நான் பணத்திற்காக…” சொல்லும்போதே விம்ம ஆரம்பித்தாள்.
எதிரே இருந்த சகோதரியின் புகைப்படத
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்…”
“ஆமாம் மாமா பிரசவத்திற்கு, பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு… அவசர மருத்துவ உதவி தேவைப்படும். மழைக்காலங்களில் தொற்று நோய்கள் நிறைய வரும். அதற்கும் அங்கேயே ஒருவர் இருந்தால் நல்லது.”