(Reading time: 25 - 50 minutes)

“நீங்கள்தானே தினமும் கோவை டூ குன்னூர் என்று மலைப்பாதையில் ஊர்ந்து ஊர்ந்து வந்து போய் கொண்டு இருக்கிறீர்கள்…  நினைத்தபோது வார்த்தைகளில் விசம் கக்கும் கிங் கோப்ரா…” தொடர்ந்து,

“வேணுகௌதம் ஒரு திமிங்கலம் என்று சொன்னீர்களாமே… அது ஒரு மேமல்தானே… எனக்கு அதுபற்றியும் தெரியும் சார்… வலைபோட்டு பிடிக்க முடியாதுதான்… ஆனால், புத்திசாலி வேட்டைக்காரன் அதனை சாய்த்து விடுவான்.”

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து விட்டது…  

“ஹையோ இப்போது எழுந்து ஓடனுமா? பிறகு படுக்கனும் ஊர்த்து போகனும்… ஏற்கனவே ட்ரெஸ் அழுக்காகி விட்டது… “ என்று கவலைபட்டபடி அப்படியே தரையில் தலையை கவிழ்த்து அவன் படுத்திருக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.