Page 2 of 7
“இந்த வயதில் எத்தனை உயர்வான எண்ணம் மானஸா… என் தம்பியும் இப்படித்தான்… ஏதோ ரிசர்ச் என்று பேசிக் கொண்டே இருப்பான்…” என்றான்.
“யாரு… கௌதம் பற்றியா சொல்கிறீர்கள்….உங்களை மாதிரி இல்லை… செம இண்டலிஜென்ட்ப்பா…” என்று விசாக்கா வியந்தாள்.
“என்னை மாதிரி எப்படி இருப்பான்… அவன் என் சித்தப்பாவின் மகன். ஒன்று விட்ட தம்பி… நான் என் அப்பாவைப்போல் கொஞ்சம் முன்கோபம்…”
...
This story is now available on Chillzee KiMo.
...
ழிலும் உயிர்தான்… அதற்கும் மேல் என்றும் சொல்லலாம்.. ஏனெனில் அது விசாக்காவின் கனவும்கூட. அதை தரக்குறைவாக பேசியவன்… எந்த ஊர் ராஜாவாக இருந்தாலும் அவளுக்கு கவலையில்லை… திரும்பிகூட பார்க்க மாட்டாள்.