Page 9 of 16
“வாயை மூடு எனக்கு யாரும் தேவையில்லை போ போய் அவளை விரட்டிட்டு வா” என அவன் சொல்ல அவனும் முகத்தை உம்மென வைத்துக் கொண்டு திலோ இருந்த இடத்திற்குச் சென்றான்.
அவளோ சித்துவை தவிர வேறு யாரும் இல்லை என்ற நினைப்பில் 15 வருட பிரிவின் தவிப்பை இன்றே ருசித்திட நினைத்து வைத்த கண் வாங்காமல் சிரித்த முகத்துடன் அவனையே ஆசையாக காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் பக்கத்தில் ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜோடி தம்பதிக்கான துணிகள் இருக்கு ஆனா லைனை பாரு, ஒரு ஜோடி குறைவா இருக்கு பாவம் அது தெரியாம அவரும் தானம் செய்றாரு. முழுமையா தானம் செய்யலைன்னா அப்புறம் பாவம் வந்துடும், செஞ்ச தானம் வீணா போயிடும்”