Page 3 of 12
அதுவும் போரடிக்க அங்கிருந்த பொருட்களையெல்லாம் கலைத்துவிட்டு வீடு முழுக்க ஓடி ஆடி விளையாடி சோர்ந்து போய் சித்தார்த் ரூமிற்கே வந்து அவன் பெட்டில் படுத்துக் கொண்டாள்.
படுத்தவள் அருகில் சித்தார்த் இல்லாததை பார்த்து அழுதாள். அழுதவள் நேராக தன் வீட்டிற்குள் வந்து தன் அம்மாவிடம் சென்று
”அம்மா” என அழ ஆரம்பிக்க பார்வதிக்கு பயம் வந்தது
”என்னம்மா என்னாச்சி ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பி பர்த்டே டால் என எழுதியிருக்கும் அதை குழந்தைகள் வெட்டி சாப்பிட்ட காரணத்தால் அவளால் அதை பார்க்க முடியவில்லை.
பக்கத்தில் இருந்த வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தாள் திலோ