ஆனாலும் அவளை பார்க்க கூடாது என்ற வைராக்கியத்துடன் அவளை பார்க்காமலே, அம்மாவிற்கு அடிப்பட்ட விபரத்தை சொல்லி விட்டு நான் என் வேலையை தொடர,
“அவங்களுக்கு ஒன்னும் ஆகாது... கவலை படாதீங்க.... நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்க...” என்றாள் அவள்.
எனக்காக பேசுகிறாளே....!
இந்த முறை என்னால் மனதை அடக்க முடியவில்லை... நிமிர்ந்து அவளை பார்த்தேன்...
முழுநிலவை போன்ற வட்டமான அழகிய முகம். கண்கள் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருந்தன...
மிகவும் பரிச்சயமாக தோன்றிய அந்த முகம் அப்படியே என் மனதில் ஒட்டிக் கொண்டது.
கண் இமைக்காமல் அவளையே பார்த்து ரசிக்க வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தை நாகரிகம் கருதி அடக்கி, அவளுக்கு நன்றி மட்டும் சொல்லி விட்டு பார ... ll-list/11379-endrendrum-unnudan-02-bindu-vinod-15" rel="alternate">Episode # 15 {kunena_discuss:1046}
This story is now available on Chillzee KiMo.
...