Page 6 of 13
”ஒருவேளை அவள் உன்னை பார்த்து ஓகே சொல்லிட்டா” என குணா சொல்ல உடனே பத்ரி
”நான் நம்பமாட்டேன்”
”ஏன்?” என ரகு கேட்க
“ஆமாம் நம்ம ஊர் பொண்ணுங்களே என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க, அவ்ளோ ஏன் உங்க ரெண்டு பேர் தங்கச்சிங்க கூடதான் என்னை வேணாம்னு சொன்னாளுங்க, அப்படியிருக்கறப்ப அவளுக்கு மட்டும் எப்படி என்னைப் பிடிக்கும், ஏதோ அவளோட அப்பன் இறந்துட்டான், அஸ்தி கரைக்க வந
...
This story is now available on Chillzee KiMo.
...
”பத்ரி இப்படி வா நெத்தியை காட்டு” என அவர் சொல்ல அவனும் காட்ட வசந்தா பாட்டி அவனது நெற்றியில் திருநீறு வைத்துவிட்டு கண்கள் மூடி ஏதோ வேண்டிக் கொண்டு கண்கள் திறந்தவர் அவன் தலையில் கைவைத்து