அவள் ஆட்டோவில் வந்து இங்கே இறங்குவதற்கு முன் இருந்த மனநிலை அடியோடு மாறிப்போனது.
அவள் பயந்த மாதிரியே அந்தக் கூட்டம் அவர்கள் வீட்டிலிருந்துதான் வந்து போய்க்கொண்டிருந்தது.
‘யாருக்கு என்னவாயிற்று?’
‘எல்லாரும் நல்லாதானே இருந்தார்கள்?’
யாரையும் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
‘இந்த யுகா எங்கே போனான்?’
‘என்ன முட்டாள்தனமாய் யோசிக்கிறே?’
‘யாருக்கு என்னவாயிற்றோ? அப்படி இருக்கையில் யுகாவிற்கு உன்னைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?’
கால்களில் இரும்புக்குண்டை கட்டியது போன்று இருந்தது.
அவளுக்குத் தெரிந்து காலையில் அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது யாரும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாகவே நினைவில்லை.
வனிதாமணி கூட மிகவும் சந்தோசமாகதான் அனுப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11505-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-14">Episode # 14
{kunena_discuss:1182}