தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி
பவித்ரா “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.. இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க
அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக
“நானே தான் பேபி“ என்று கண்ணடித்தான் குறும்பாக தாலியை கையில் பிடித்தபடி...
பவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உறைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்..
ஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவி
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் வேலையை காட்ட ஆரம்பித்தது...
(அதாங்க வெட்க படறது )
ஆதியின் விரல் அவளின் முன் உச்சி நெற்றியில் பட்டதும் அவளின் உடல் சிலிர்த்தது.. இதுவரை வெட்கம் என்றால் என்ன என்று அறியாத அவளின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன.. பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை எங்கிருந்தோ வந்து ஒட்டி கொண்டது..