பவித்ராவிற்கு அவளின் இந்த உரிமையான பேச்சு மிகவும் பிடித்திருந்தது... தன்னை போலவே வாயை திறந்தால் மூட மாட்டாள் போல என்று சிரித்துகொண்டாள்..
“அப்பாடா... நம்ம பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சிடுச்சு” என்று நிம்மதியானாள்..
அப்பொலுது அவளின் முதுகில் யாரோ அடித்தார்கள்..
திரும்பி பார்த்தாள் பவித்ரா..
சரண்யா தான் நின்று கொண்டிருந்தாள் ..
“எங்கடி போன ?? என்னை தனியா விட்டுட்டு?” என்று சரண்யாவை முறைத்தாள்...
“என்னது??? நான் விட்டுட்டு போனே னா ???? கொஞ்சம் நல்லா யோசிச்சு பார் டீ ...
என் கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா ரெண்டு பேரும் என்னை துரத்தி விட்டுட்டு இப்ப எங்க போனேனு கேட்குற...
“சாரி டீ .... “ என்று பவித்ரா இலுத்தாள்..
“அதை விடு... என்னடி நடக்குது இங்
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}