Page 4 of 11
சில நாளே ஆனாலும் பல நாள் ஆனதாக இருந்த அவனுக்கு அவளை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் சிரித்தான். அவளுக்கு பாவாடை தாவணி வேறு போட்டிருந்தார் பார்வதி. அதில் அவனுக்கு அவள் இன்னும் அழகாக தெரியவே அவளையே ஆசையாக பார்த்து நெருங்கினான்.
”டால் எப்படியிருக்க?” என கேட்டுக் கொண்டே அவளிடம் நெருங்க மகாதேவன் தடுத்தார்
”என்ன கேட்கனுமோ அதை தள்ளி நின்னுக் கேளு, தேவையில்லாததை பேசாத”
...
This story is now available on Chillzee KiMo.
...
>அவரது செயலை கண்ட சித்தார்த்துக்கு ஆத்திரம் வந்தது ஆனால் ஆத்திரப்பட்டால் டால் கிடைக்கமாட்டாளே என்ற யோசனையில் தனக்குள் இருந்த அனைத்து கோபத்தையும் அடக்கிக் கொண்டான். நாட்களும் வெகுவேகமாக ஓடியது.