(Reading time: 42 - 83 minutes)

”எதை நினைச்சி சிரிச்சா? எதுக்கு இப்படி ஓடறா, நான் சொல்றது புரிஞ்சிதா புரியலையான்னே தெரியலை சரி விடு பார்த்துக்கலாம்” என நினைத்தவன் அவளது நினைப்பிலேயே குளித்துவிட்டு கீழே வந்தான்.

கீழே வந்த கோதை சரண்யாவிடம்

“அம்மா நான் எப்படியிருக்கேன்”

“ம் புடவையில அழகாயிருக்கம்மா ஆமா இந்த நகை ஏது?”

”அவரு நேத்து கடையில வாங்கித்தந்தாரு, இங்க பாருங்க செயின், ஜ

...
This story is now available on Chillzee KiMo.
...

பேக்டரியில் ஏதாவது பிரச்சனை வந்தால் போதும், யாரும் நேராக கோதையை கேட்பதில்லை பத்ரியிடம்தான் ஐடியா கேட்பார்கள். அவன் சொல்வதைப் போலவே அவர்களும் நடந்துக் கொள்வார்கள்.

அன்றும் காலை விடிந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.