Page 11 of 15
”அண்ணா என்னாச்சின்னா ஏன் திலோ அழறாங்க பாவம்னா அவங்க”
”எத்தனை தடவை சொல்றது இப்படி சொல்லாதேன்னு. என்ன நினைக்கிற நீ, அவள்கிட்ட எதுக்காக என் பொருளை கொடுத்த”
”நானா நான் எதையும் கொடுக்கலைண்ணா”
”பொய் சொல்லாத அவள் என்னை விரும்பறாள்னு நீதான் சொன்ன. நான் முடியாதுன்னு சொல்லவும், நான் எதுல வீக்குன்னு அவள் கேட்டிருப்பா நீ உடனே என் டாலை பத்தி சொல்லி, என் சின்னவயத
...
This story is now available on Chillzee KiMo.
...
டு அவள் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவளையே ஆசையாகப் பார்த்தான்.
”என்னோட டால் இவள்தானா, என்னோட டால் உயிரோட இருக்கா” என அவன் மனதில் ரீங்காரம் ஒலிக்க அவன் கண்கள் கலங்கியது.