Page 2 of 11
ஆடி முடித்ததும் அடுத்து பழியெடுப்பு பூஜை ஆரம்பிக்க இருப்பதால் அவளை அங்கிருந்து வெளியேற சொன்னார்கள். அதென்ன பூஜை? ஆர்வமாக அவள் கேட்க, ஆதி முத்தச்சன் விவரித்தார்.
“உண்மையில் நாங்கள் மலைசாதினர் அல்ல. வந்தேறிகள்தான்… ஒரு நூற்றாண்டிற்கும் முன்பாகவே எங்கள் முன்னோர்கள் இங்கு வந்து விட்டனர். அதாவது நாட்டை விடுத்து காட்டிற்கு வந்து விட்டனர். மண்ணாசை.. பெண்ணாசை.. பொண்ணாசை…
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான் காத்துக்கிட்டு இருக்கேன். போம்மா…. “
“ஏய், நீ உண்மையை சொல்லப் போகிறாயா இல்லை போலீஸை கூப்பிடவா?”
“அவ்வளவு தைரியம் இருக்குதா? போ… அங்க நாலஞ்சு பேர மொத்தமா கொளுத்த போறாங்க.”