Page 9 of 11
மறுநாள்!
அதிகாலையிலேயே உறக்கம் கலைந்து எழுந்து விட்ட கௌதம் வக்கீலை பார்க்க கிளம்பி விட்டான். மானஸா ஷாலுவுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் என்ன நடக்கப் போகிறதோ?
என்ன நடந்தது என்பது அவன் வக்கீலை பார்த்து விட்டு திரும்பி வந்தபோது தெரிந்தது. ஹாலில் காலை வைக்கும்போதே… ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஷால
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம் சொல்ல முடியுமா?
அல்லது மானஸா நலமாக வேண்டும் என்றுதான் அதனை செய்தான் என்று நிருபிக்க முடியுமா? நித்திலவல்லியே வந்து சத்தியம் செய்தால்தான் இவள் நம்புவாள். நடக்கிற காரியமா இது?