(Reading time: 40 - 80 minutes)

கௌதம் பதில் சொல்லாமல் அமைதியாக  நிற்பதை பார்த்து வெறி கொண்டவள்போல் அவன் மீது கையில் கிடைத்தவற்றை வீசியடித்தாள்…. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றபோதுதான் அவன் ஒன்றை கவனித்தான்…

அந்த கண்மண் தெரியாத கோபத்திலும் கையில் கிடைத்த பொருட்களில் வெயிட்டானவற்றை அவன் காலருகில் தரையில் வீசியடித்தாள் லகுவான பொருட்களை அவன்மேல் வீசியடித்தாள். ஃப்ளவர் வா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனுடைய அலைபேசியில் எடுத்து வைத்திருந்த வீடியோ ஆகியவை இருந்தாலும்…  வழக்கு  நடந்த நாளன்று அங்கு பதியப்படாத சாட்சியாக தன்முனைப்புடன் வந்த நிவாஸின் அம்மா கூறிய சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.