Page 2 of 8
தான் செய்யும் வேலை மீதே கவனமாக இருந்த கௌதமிற்கு கடந்த ஒரு வருடமாக தன்னுடன் கம்பெனியில் வேலை செய்யும் மாலா என்பவளுடன் காதல் பிறந்தது. அவளுக்காக அவள் செய்ய வேண்டிய பல வேலைகளை கூட தானே எடுத்துப் போட்டு செய்தான். மாலாவும் கௌதமின் தனிமை, அவனது திறமை, பணம், பதவி அனைத்தையும் பார்த்து அவனை தன்னுடையவனாக நினைத்தாள். அதற்காக அவனிடம் வலிய சென்று பேசி பேசியே காதலை உருவாக்கினாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ட் தந்திருக்காங்க தெரியுமா அதையெல்லாம் மறந்துட்டியா சொல்லு”
”........”
”போலீஸா நான் கேட்கலை, உன் நண்பனா கேட்கறேன் எங்க போயிருந்த சொல்லுடா” என கெஞ்சினான் ரஞ்சித்
”......”