Page 4 of 8
“சீ வாயை மூடு, எப்ப பாரு போறதிலயே இரு, ஏன் நான் இல்லை உன் நண்பன் நான் இருக்கேன்ல என்னை உன் கண்ணுக்கே தெரியாதே”
”உனக்குன்னு ஒரு அம்மா அப்பா இருக்காங்க எனக்குன்னு யார் இருக்கா?”
“இதப்பாருடா இப்படியெல்லாம் பேசிட்டு அலையாத, நாளைக்கு மரியாதையா கோர்ட்டுக்கு வந்துடு”
“எதுக்கு கோர்ட்டுக்கு வரனும்”
“எதுக்காகவா டேய் உன் மேல மிஸ்ஸிங் கேஸ் இருக்கு மச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து உறங்கலானாள். முழுதாக அரை மணி நேரம் கூட ஆகவில்லை அவளது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்தவள் உடையை சரிசெய்துக் கொண்டு கதவை திறக்க அங்கு போலீஸ்காரர்கள் இருக்கவும் அதிர்ந்தாள் தேஜஸ்வினி