Page 5 of 8
சென்னை
கௌதம் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்
இரவு 12 மணிக்கு
ரஞ்சித் கௌதமை எப்படியோ சமாளித்து அங்கேயே தங்க வைத்தான். கௌதமும் அவனிடம்
”சரிடா என்னால நீ ஏன் கஷ்டப்படனும், இப்பவே மணி 12 நான் ஒரு லாக்கப்ல படுத்து தூங்கறேன், காலையில என்னை எழுப்பி விடு. கோர்ட்டுக்குப் போயிட்டு அப்புறமா நான் வீட்டுக்கு போறேன
...
This story is now available on Chillzee KiMo.
...
”சார் அசோக்குன்னு ஒருத்தன் 2 ரூம் எடுத்து ஒண்ணுத்துல அவன் இருந்தானாம் நாங்க வந்து போன பின்னாடி அவசரமா 2 ரூமையும் வெக்கேட் பண்ணிட்டு லக்கேஜோட வெளிய போயிட்டானாம் சார்”
“எப்ப போனானாம்?”