“சரி சரி ஒத்துக்கறேன்.. சொல்லுங்க ஜானகிம்மா” என்றாள்..
“ஹ்ம்ம் அம்மா இல்லை... நீ இனிமேல் அத்தைனு தான் கூப்பிடனும்” என்று மாற்றினார்..
“இல்லை.. அது வந்து... இப்படியே இருக்கட்டும்ம்” என்று மழுப்பினாள் பாரதி..
“அதெல்லாம் இல்லை.. நீதான் எனக்கு உறவுமுறை தெரியலனு சொன்ன.. அதனால் இனிமேல் நீ என்னை அத்தைனு தான் சொல்லனும்” என்று கண்டித்தார்..
“சரி அம்... இல்லை அத்தை... சொல்லுங்க... எதுக்கு போன் பண்ணி இருந்தீங்க..
அவள் கேட்டதுக்கு அப்புறம் தான் ஜானகிக்கு போன் பண்ணின காரணம் ஞாபகம் வந்தது...
“அது வந்து பாரதி... உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.. நீ கோயில் வரைக்கும் வர முடியுமா... “ என்று மெல்ல தயங்கி தயங்கி கேட்டார்..
“அதுக்கு என்ன அத்தை... நான் வர்ரேன்.. நீங்க பத்திரமா வாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 09
{kunena_discuss:1194}