(Reading time: 16 - 31 minutes)

நாளைக்கு சிவரஞ்சனிக்கு சடங்கு வைத்திருக்கிறார்கள்.

அவள் பெரிய மனுசி ஆன போது வண்ணான் சடங்கு மட்டும் வைத்துவிட்டு திருமணத்தின் போது சடங்கு சுற்றிக்கொள்ளலாம் என்று அப்போதே முடிவு செய்திருந்தனர்.

மகளருகே சென்று கட்டியணைத்தாள்.

அதுவே தாயிடம் பேசலாம் என்ற துணிவைத் தந்தது.

“அம்மா.”

இழுத்தாள்.

“என்னம்மா?”

“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்மா?”

அவள் சொன்ன மாத்திரத்தில் சீதாலெட்சுமியின் முகத்தில் கோபம் குடிகொண்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page

{kunena_discuss:1222}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.