(Reading time: 16 - 31 minutes)

ஏதாவது தன்னைப் பற்றி சொல்லியிருப்பானா? மனம் படபடக்க காரின் அருகில் நின்றாள்.

“ஏம்மா காரில் ஏறாம நிற்கிறே? கவிதா என்ன பார்த்துக்கிட்டு இருக்கே? அண்ணனைக் கூப்பிடு.”

“சரிம்மா.”

என்றவள் அவர்கள் அருகில் சென்று அண்ணா என்று அழைத்து காரை எடுக்கச் சொல்வது அவள் காதில் கேட்டது.

தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவனிடம் விடைபெற்று அவன் வந்தான்.

“காரை சீக்கிரம் எடுப்பா. இன்னும் வீட்டில் நிறைய வேலை இருக்கு.”

“சரிம்மா.” என்றவன் அமைதியாக காரை ஸ்டார்ட் செய்தான்.

ஜன்னல் வழியாக அந்த நெடியவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிய அந்தப் பக்கம் சென்ற பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பி அமர்ந்திருந்தாள்.

க்கா. மாமா மட்டுமல்ல. மாம

...
This story is now available on Chillzee KiMo.
...

பிறகு புகுந்த வீடு சென்றுவிடுவாள்.

மகளைப் பிரிய வேண்டி வருமே. என்று அந்த தாயின் மனம் கவலைப்பட்டது. இது எல்லாப் பெண்களுக்குமே நடப்பதுதானே?

அவளே ஏற்கனவே திருமணம் என்றால் பயந்து போய் கிடக்கிறாள். அவளிடம் போய் இந்த சின்னது ஏடாகூடமாய் பேசி வைக்குது. அவள் மனம் சின்ன மகளைக் கடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.