Page 5 of 9
“சரிங்க டாக்டர்” என கௌதம் சொல்ல டாக்டரும் வேறு பக்கம் சென்றுவிட்டார். கௌதம் கோதாவரியை சாமாதானம் செய்து கதிரவனைக் காண அறைக்குள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு நின்றுக் கொண்டிருந்தான். போதுமானவரை அவரை நினைத்து அழுது முடித்த கோதாவரியை மறுபடியும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் நர்சிடம்
”நர்ஸ் நான் இவங்களை வீட்ல விட்டுட்டு வந்துடறேன் அதுவரைக்கும் அவரை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிக்கிட்டு கஷ்டப்படறத பார்த்துட்டு என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்திச்சி தெரியுமா”
“சரி விடு அதான் வந்துட்டேனே அப்புறம் என்ன” என அவர்கள் மாறி மாறி பேசிக் கொள்ளும் போதே தேஜா கௌதமிடம்