(Reading time: 18 - 35 minutes)

அதை கண்டதும் பாரதியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.... ஒரு மாதத்திற்கு பிறகு தன் குடும்பத்தை பார்க்கிறாள்... எல்லாரும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்தனர்... அதிலும் மஹா தாய்மையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அவள் முகம் பூரித்து பொழிவுடன் மின்னியது... அவளின் பொழிவே அவள் புகுந்த வீட்டில் நன்றாக இருக்கிறாள் என்று காட்டியது..

அதை கண்ட பாரதி அப்படியே தன் அக்காவை கட்டி கொள்ள துடித்தாள்... அதே மாதிரி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்த மலர்ச்சி அவளுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது... அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று தன்னை தேற்றிக் கொண்டாள்..

ஜானகி பாரதியை பார்க்கும் வரும் நேரங்களில் அங்கிருந்தே அவர்கள் வீட்டிற்கு போன் பண்ணி அவர்கள் குரலை கேட்க வைப்பார்... பாரதியும் மகிழ்ந்து போவாள் தன் குடும்பத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வந்து நிப்பா டி

யார் இவ?? , யார் இவ??,

யார் இந்த தேவத??

ஆனந்த பூ மக

வால் மட்டும் இல்லையே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.