(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி

Madiyil pootha malare

இரண்டாம் மாதம்:

ரண்டு மாதங்களுக்கு பிறகு:

அன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை  எடுத்து பார்த்தான்.....

பார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்....

அவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

று அவன் மனம் குதித்தது,,,

“My Princess….. “ என்று மெல்ல சொல்லிப்பார்த்தான்...

அவனுக்கு ”my dad.. my sweet dad “ என்று அந்த குட்டி தேவதையும் திருப்பி சொல்வதை போல பிரம்மை...அவன் செவிகள் இனித்தன அந்த மழலையை கேட்டு..அந்த இனிமை அவன் உடல் எல்லாம் பரவியது.... அப்படியே அசந்து நின்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.