Page 1 of 18
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா
கோவையில் உள்ள சாந்தியின் வீட்டில்
”என் பையனை பத்தி சொல்லனும்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம், நான் அவனோட அம்மாதான் இருந்தாலும் சொல்றேன் சங்கரனை போல ஒருத்தனை எங்கே தேடினாலும் கிடைக்கமாட்டாங்க” என சகுந்தலா பேச சங்கரன் தன்னை திடமாக வைத்துக் கொண்டு டூத்பேஸ்ட் விளம்பரத்திலும் வேட்டி விளம்பரத்திலும் வரும் மாடல் போல அனைவரையும் பார்த்து சிரித்து வைத்தான். அவனைப் பார்த்த ஆடிட்டருக்கு பற்றிக்கொண்டு வந்தது.
அடுத்து அவனது தந்தை ராஜசேகரோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரே எப்படி சொல்றது? ஆங் போட்டும் இதெல்லாம் சாந்திக்குத்தானே இந்த வீட்டுக்குத்தானே போகப்போகுது, நான் வரி கட்டத் தேவையில்லை” என அவனும் மனதில் நினைத்துக் கொண்டு இன்னும் தெனாவெட்டாக அமர்ந்திருந்தான்