Page 5 of 18
ஆனா அவளைத்தான் ஏற்கனவே பார்த்தாச்சே இனி பார்க்க என்ன இருக்கு, இன்னொரு நல்ல நாள் வந்தபின்னாடி இந்த நிச்சயம், கல்யாணம் அதைப் பத்தி பேசிக்கலாம் அதுக்குள்ள அவளை ஒரு டிகிரியாவது படிக்க வைக்கனும்னு நான் ஆசைப்படறேன், சாந்தியும் படிக்கனும்னுதான் ஆசைப்பட்டு தன் சர்டிபிகேட் எடுக்க ரூமுக்கு போயிருக்கா, காலேஜ்ல ஏகப்பட்ட பார்மாலிடீஸ் கேட்கறாங்க உங்களுக்கு தெரியாததா என்ன நான் சொல்றது” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வரலை” என ராஜசேகர் சொல்ல அதிர்ந்தான் சங்கரன்
”கிடைச்ச கேப்ல மாமா வடை சுட கிளம்பிட்டாரே நான் இப்ப என்ன செய்றது?” என அவன் சோபாவில் அமர்ந்து பயங்கரமாக யோசிக்கலான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.