Page 9 of 18
”பரவாயில்லையே சங்கரன், என் மனசுல என்ன ஓடுதுன்னு புரிஞ்சிக்கிட்டானே, ஆனாலும் விடக்கூடாது என்னுடைய பலநாள் கஷ்டம் இன்னிக்கு தீரப்போகுது” என மனதுக்குள் நினைத்தவர் வீம்புக்காகவே
”எங்க கிளம்பறீங்க உட்காருங்க, இப்பதானே பேசவே ஆரம்பிச்சிருக்கோம்” என சொல்லவும் அவர்களும் அமைதியாக உட்கார சங்கரனோ
”இன்னொரு நாள் பொறுமையா பேசிக்கலாம் எழுந்து வாங்க” என தன் குடும்பத்தைப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணன் சொல்ல சொன்னதை அப்படியே மனப்பாடம் பண்ணி வாசிக்கறியாப்பா நல்லது, ஆமா வாக்கு கொடுத்தேன் ஆனா சாந்தியை கல்யாணம் பண்ணித்தர்றதா சொல்லலையே வசுமதிக்குதான் சொன்னேன்” என சொல்ல சந்திரசேகரோ