Page 7 of 18
“நீதான் பேசனும், உனக்கு யார் கூட இருக்க விருப்பம்னு நீ சொன்னா போதும், கோர்ட்ல கேஸ் போட்டு கூட உன்னை நான் என் கஸ்டடியில மாத்திக்குவேன்” என சொல்ல அவளும் அமைதியானாள், தன் கையில் இருந்த சர்டிபிகேட்களை தர அதை வாங்கி சரிபார்த்துக் கொண்டிருந்தார் ஆடிட்டர். 10 நிமிடத்திற்கு பிறகு மோகனும் குணசீலியும் வந்தார்கள். அதில் குணசீலி ஆடிட்டரிடம்
”சாந்தியோட ஜாதகத்திலயே ரெண்டு வீடுன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா இனிமே இந்த வீட்டுக்கும் சாந்திக்கும் சம்பந்தமில்லை. அவள் விசயமா எதையாவது பேசனுமா வா என் வீட்டுக்கு வாடா பேசிக்கலாம் இப்ப நீ கிளம்பு” என சொல்லிவிட்டு காரில் ஏற காரும் ஓட்டலை நோக்கிப் பறந்தது.