Page 6 of 12
“ஏன் நம்பனும் நேத்து நீ போதையில உன் மனசுல இருந்ததைதான் சொல்லியிருக்கியே என்னை பத்தி என்னடி நினைச்சிட்டு இருக்க எனக்கு கல்யாணம் ஆகலை எனக்கு யாரும் பொண்ணு தரமாட்டாங்க இவனை கேட்க நாதியில்லை லண்டனுக்கு கூட்டிட்டு போயி இவனை பேக்டரியில வேலைக்காரனா வைச்சா கூட எதுவும் சொல்லமாட்டான் மாடு மாதிரி வேலை செய்வான்னு நினைச்சியா” என கத்த
”இல்லை அத்தான் நான் அப்படி நினைக்கவேயில்லை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்திருந்தாலும் இன்னிக்கு நீங்களே சொல்லி இந்த நிச்சயத்தை கெடுத்திருப்பீங்க பரவாயில்லை என்ன இருந்தாலும் சரி இந்த மாளவிகாவை நான் என் மருமகளா ஒரு நாளும் ஏத்துக்கவே மாட்டேன்” என கத்தினார் சரண்யா