(Reading time: 42 - 84 minutes)

அவரின் கத்தலை தொடர்ந்து பாட்டி நாச்சியா கோபமாக அவளிடம்

”ஏய் என்னடி கத்தற யார்டி நீ, பைசாவுக்கு பெறாதவ நீ, உன் பையன் என்ன யோக்கியமா அவனை கட்டிக்க ஒருத்தி கூட வரலை வந்தவள் எல்லாம் ஓடிபோனாளுங்க அந்த சமயத்தில இந்த வீட்டு மானத்தை காப்பாத்த நான்தான் வாக்கு தந்தேன். போனா போகட்டும்னு என் பேத்தியை உன் பையனுக்கு கட்டி வைக்க நினைச்சது என் தப்பு இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் தப்பு பண்ணிட்டேன்” என வருந்த அதற்கு பத்ரியோ

”இல்லை தாத்தா தப்பு நானும்தான் செஞ்சிருக்கேன் இவளை நம்பி நான் ஏமாந்துட்டேன் இவளை” என பக்கத்தில் இருந்த கோதையை பிடித்து உலுக்கினான் பத்ரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.