Page 9 of 12
அதற்குள் மண்டபத்தையே காலி செய்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் அனைவரும் அதற்குள் பாட்டி நாச்சியாவோ வீட்டின் கேட் முதல் பின் வாசல் வரை ஒரு நீளமான கோட்டையும் கனமான கயிறையும் கட்டி வீட்டையே ரெண்டாக உடைத்திருந்தார். இடது பக்கத்தை தன் பாகமாக எடுத்துக்கொண்டார். அதற்காகவே வாசல்பக்கம் இருந்தவர் கோதை வரவும் அவளை தன் பக்கம் இழுத்தார்
”கோதை வா இந்தப்பக்கம்” என இழுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
லர் கிச்சன் என எதுவும் இல்லை அனைத்தையும் செல்வா மறுபக்கத்திற்கு மாற்றிவிட்டு திருப்தியுடன் தாத்தா பாகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் மண்டபத்தில் செய்த சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தான் செல்வா.