Page 10 of 12
சரண்யாவிற்கு ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை கோதையோ சாப்பிடுவதையே விட்டுவிட்டாள். ஒரு நாள் முழுவதும் இதே நிலைதான் எந்த இடத்தில் சரண்யா இருந்தாளோ அதே இடத்தில் அவள் இருக்க அவள் மடியில் இன்னும் அழுதநிலையிலே கோதையும் இருந்தாள். எப்போது தூங்கினாள் எப்போது விழித்தாள் என தெரியவில்லை.
மல்லியும் அவள் பக்கத்தில் எதுவும் பேசாமல் இருந்தாள் அவளுக்கு பத்ரியின் மீதும் கோபம் கோதையின் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
>“ஆனா கோதை வருவாளா“
“நான் அவளை கூட்டிட்டு வரேன் நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க” என சொல்லவும் அவரும் நாளைக்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்யச் சென்றார்.
கோதையிடம் வந்த சரண்யா அவளை