Page 3 of 7
அவன் உண்ணாமல் இருந்தால் தனக்கு என்னவாம்?
“அவன் சாப்பிட்டா எனக்கென்ன ? சாப்பிடாட்டா எனக்கென்னன்னு? எல்லாம் என்னால் இருக்க முடியாது டி ராசாத்தி. புரிஞ்சிக்கோ ஐ லவ் ஹிம். என்றது அவளுடனே பிறந்தது.
அதாங்க மிஸஸ் மனசாட்சி வைப் ஆப் மிஸ்டர் கதிர் மனசாட்சி.
“அவன் சாப்பிடலைன்னா உன்னை சும்மா விடமாட்டேன் நொங்கு நொங்குன்னு அடிச்சுப்பேன், டென்சன் கொடுப்பேன், வ
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் வள்ளி.
பகல், மதியம், இரவு என்று இருவரும் ஒன்றாய் உண்ண, அவன் பேசிய எந்தவிதமான காதல் பேச்சுக்களுக்கும் அவள் பதில் சொல்லாமல் KJ குறித்து, நாட்டு நடப்பை குறித்து மட்டுமே பேச்சை வளர்க்க