(Reading time: 29 - 57 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

நாட்கள் ஓடியது.

கஷ்டப்பட்டு 4 மாதத்தை ஓட்டினாள் கோதை.

லண்டனுக்கு வந்ததும் கோதை தன் பேக்டரியில் கவனம் செலுத்தினாள். அவளால் பத்ரியின் கோபத்தை மறக்க முடியாமல் திணறினாள். அடிக்கடி தன்னை பார்க்க வரும் மாயாவை கண்டித்து விரட்டினாள். அதற்கும் மசியாமல் அவளை தேடி வந்த மாயாவை சரண்யாவே திட்டி விரட்டினாள். மாயாவும் சரண்யாவிற்கு பயந்து கோதையை விட்டு விலகினாள்.

வேலை செய்ய முடியாமல் கஷ்டபட்ட கோதைக்கு வீரராகவ

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கால அவளை குத்தி கொன்னிருக்க வேண்டியதுதானே அண்ணா இப்படி உங்களை நினைச்சி பாவம் அண்ணி லண்டன்ல சாப்பிடாம தூங்காம கஷ்டப்பட்டுகிட்டு இருக்க வேணாம் பாரு”

”யாரு அவளை சாப்பிட வேணாம்னு சொன்னது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.