Page 7 of 9
“அடிப்பாவி இதை ஏண்டி என்கிட்ட முன்னாடியே சொல்லலை”
“நான் ஏன் உன்கிட்ட சொல்லனும் போடா” என திட்டவும் அவளை கட்டிப் பிடித்தான்
”சீ விடு என்னை விடு”
“பைத்தியம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என அவன் சந்தோஷப்பட
“ஏன் என்னாச்சி”
“நான் அப்பாவாயிட்டேன்”
“எப்படி”
“ம் போடி சொல்லமாட்டேன்” என சந்தோஷமாக குதித்துக் கொண்டே தாத்தாவை காண
...
This story is now available on Chillzee KiMo.
...
டா நீ மாறின” என சரண்யா கேட்க
”இன்னிக்குதான் இத்தனை நாள் அவள் பேசலை இன்னிக்கு பேசினா அதான் நான் ஏத்துக்கிட்டேன்”
“சரி அவள் எப்படிடா அம்மாவானா”
“நிச்சயத்துக்கு முதல்நாள்”