Page 3 of 9
”அப்பா எதுக்கு இப்ப கத்தறீங்க“ என இவன் கத்த
”கத்தாம உன்னை போய் பெரிய மனுசன்னு நினைச்சி பிரச்சனைக்கு தீர்வு கேட்டா ரொம்ப பிகு பண்ணிக்குவியாடா பைத்தியக்காரா பெரிய இவனா நீ, ஊருக்குள்ள நீ சாப்பிட்டியான்னு கேட்க கூட நாதியில்லாம இருக்கற உன்னை நம்பி பிரச்சனையை சொல்ல வந்தா எடுத்தெரிஞ்சாடா பேசுவ”
”அப்பா நான் ஏன் அவள் கம்பெனிக்கு போய் உதவி செய்யனும் நான் என்ன லூசா”
...
This story is now available on Chillzee KiMo.
...
எத்தனை முறை சொல்றது”
”அது அண்ணி கொடுத்த ஃபோன் அதை நான் தொடலாமே” என சொல்லிவிட்டு சிரிக்கவும் லேண்ட் லைன் ஒலித்தது.
செல்வாவே எடுத்தான். ஃபோனும் அதே போல லவுட் ஸ்பீக்கரில் இருந்தது