Page 8 of 9
”அடப்பாவி இதை ஏண்டா நீ முதல்லயே சொல்லலை”
”எனக்கே இன்னிக்குதான் ஞாபகம் வந்துச்சி”
“அதான் எப்படி”
“மல்லி சொன்னாள்மா அன்னிக்கு அவளும் நானும் இருந்ததை பார்த்த ஒருத்தி மல்லி மட்டும்தான்”
“அவளாவது முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல”
“அவள் சின்ன பொண்ணும்மா அவளுக்கென்ன இதைப்பத்தி தெரியும் சரி சரி விடுங்க அந்த பேக்டரியை பார்த்துக்கற பொறுப்பை யார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏர்போர்ட் வாசலில் நின்றிருந்தார் தாத்தா ரங்கநாதன்.
அவரை தேடி வந்தார் வீரராகவன்
”அப்பா”
“வாடா வா எங்க கோதை எங்க” என தேட கோதையும் சிரித்துக் கொண்டே சரண்யாவுடன் வந்தாள்