Page 4 of 10
”சரி நீ இங்கயே இரு” என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல அவன் அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்துக் கொண்டான். அதைப்பார்த்த யாமினி நேத்ரனிடம்
”கால் வலிக்குது போலாமா” என்றாள்
”ஓகே ஷ்யூர் மத்தவங்களும் வந்துட்டாங்க போல வா”
”நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்” என சொல்லவும் அவனும் முன்னாடி சென்றான். அவன் பின்னாடியே வந்தவள் சட்டென ஆதி முன் வந்து நின்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை கரெக்ட் பண்ண பார்க்கறான், நீ என்னடான்னா இப்படி செய்றியே”
”போதும் வா அவனை விட முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு” என சொல்லிவிட்டு போட் ஓட்டுபவனிடம் ஆதியிருக்கும் பக்கம் செல்ல சொன்னாள்.