(Reading time: 15 - 30 minutes)

அவனுக்குப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கியிருந்தால் அவனுக்குத் தன்னைப் பிடிக்காமலே போய்விடும். அப்புறம் அவனோடு சேர்ந்து வாழ்வது என்பது எப்போது?

இனி கணவனிடம் இருந்து ஒதுங்கக்கூடாது. எதுவானாலும் அவனிடம் பேச வேண்டும் என்ற அறிவு அவளுக்குத் தாமதமாகத்தான் வந்தது.

போனை வைத்துவிட்டுக் கணவனுக்காக காத்திருந்தாள்.

அவன் அவளுக்கு உணவோடு வந்தான்.

அவள் அமைதியாக அவன் கொடுத்த உணவை உண்டாள். அதன் பிறகு அவளுக்கு மாத்திரை கொடுத்தான்.

அதையும் அவள் சாப்பிட்டு முடித்த உடன் தனக்கான உணவை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அவள் கீழே இறங்கிப் படுக்க முனைந்தாள்.

“நீ கீழே இறங்கிப் படுக்க வேண்டாம். இப்பதான் உனக்கு உடம்பு கொஞ்சம் குணமாகியிருக்கு. அதனால் நீ கட்டிலிலேயே படுத்துக்க.”

அவளு

...
This story is now available on Chillzee KiMo.
...

்குத் தெரியும் என்றில்லாமல் ஏற்றுக்கொள்ள முனைகிறாள்.

அவள் இன்னும் கிராமத்து வெள்ளந்தியாய்தான் இருக்கிறாள் என்று அவர்களுக்குப் புரிந்தது.

அதனாலேயே அவளை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவரஞ்சனியின் முகம் ஒரு மாதிரியாக ஆனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.