Page 1 of 9
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை
அன்று இரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட்டான் ரஞ்சித், கௌதம் நிம்மதியாக குளுக்கோஸ் டிரிப்ஸ் உதவியுடன் மெத்தென்ற பெட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். காலையில் வழக்கம் போல் 4 மணிக்கே கௌதமிற்கு மண்டையில் அலாரம் அடித்தது. அவன் கண் திறந்துப் பார்த்தான்
”தேஜா” என அழைத்தான். அவள் இல்லை.
”தேஜா” என பலமாக அழைக்க அதே அறையில் ஒரு ஓரமாக படுத்திருந்த ரஞ்சித் அடித்து பிடித்து எழுந்து வந்து கௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நானும்தான் பயந்துட்டேன், நான் இல்லைன்னா உன் நிலைமை என்னாகும்னு யோசிச்சேன்”
“நீங்க அந்த 4 புராஜெக்ட்டையும் ஒத்துக்கிட்டு இருக்க கூடாது, நிறைய ஒர்க் டென்ஷன் அதான் இப்படி ஆயிட்டீங்க”