Page 6 of 9
அவருடன் பாடிகார்ட்ஸ் மற்றும் அவரிடம் வேலை செய்பவர்கள் தெரிந்தவர்களான தொழிலதிபர்களும் செல்ல அங்கு ஒரு கூட்டமே அவர்களை சூழ்ந்தது அந்த கூட்டத்தில் கௌதமால் தேஜாவின் நிழலை கூட பிடிக்க முடியவில்லை. சந்திரசேகர் மைக்கில் சொன்ன போதே கௌதம் ஆடிப்போய்விட்டான். அங்கு கோதாவரி மற்றும் கூட இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ரஞ்சித் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து மீண்டு சட்டென குழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து தேஜாவை காப்பாத்த அப்படி ஒரு பொய் சொன்னான், எங்க கிட்ட ஏன் அப்படி சொல்லனும் அந்த பொண்ணை என் வீட்ல வைச்சிருக்கலாமே நாங்க பாதுகாப்பா பார்த்திருப்போமே எங்க மேல கூட நம்பிக்கையில்லயா அவனுக்கு”