(Reading time: 29 - 57 minutes)

”தேஜா என்னடி ஆச்சி, ஏன்டி போன்ல அந்த அழுகை அழுத” என சொல்ல அவனை விட்டு விலகியவள் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அதைக் கண்ட சந்திரசேகருக்கு இன்னும் குழப்பம் வந்து அவர் தன் மனைவியை பார்க்க தேஜாவோ மீண்டும் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

”இப்பவாச்சும் சொல்லு, என்ன பிரச்சனை உங்கப்பன் அடிச்சானா சொல்லு ஏறி மிதிக்கிறேன்” என  கௌதம் சந்திரசேகரை பார்த்துக் கொண்டே கேட்க அவருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

நான்  சந்தோஷமா இருப்பேன்னு நீங்க நினைச்சீங்களா, அவனுக்கு பணம், சொத்து இருந்தா அதுக்கு என்னை அவன்கிட்ட நீங்க வித்துடுவீங்களாப்பா” என அவள் கேட்கவும் சந்திரசேகர் ஆடியே போய்விட்டார். சட்டென அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.