Page 6 of 9
“டேய் மண்டபம் பார்க்கலாம்டா”
“மண்டபம் வேணாம்மா இந்த வீடே பெரிய பங்களா போலதான் இருக்கு, எப்படியும் 500 பேர் தங்கலாம்”
“அப்படியா சரி சரி நான் நேரத்தோட வந்துடறேன், நல்ல நேரமும் குறிச்சிட்டு கையோட ஐயரையும் பிடிச்சிட்டு வந்துடறேன்”
“எதுக்கு ஐயரு”
“எதுக்கா ஆச்சாரம் முக்கியம்டா அதெல்லாம் உனக்குப் புரியாது, நீ போனை தேஜா அம்மாகிட்ட கொடு, அந்தம்மா எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
துடேன் அப்படியே நீயும் வந்துடு மச்சி”
“சரிடா” என சொல்லிவிட்டு ரஞ்சித் கோதாவரி வீட்டுக்குச் சென்றான்
”ஆன்ட்டி” என அவர் போர்ஷனுக்குள் நுழையும் போது அந்த வீட்டில் அனைவரும் இருக்கவே