Page 5 of 9
”அப்படியா சரி வாம்மா வா” என அவர் சொல்லும் போது சந்திரசேகர் உள்நுழைந்து தேஜாவிடம் இருந்து போனை வாங்கி
”ஹலோ நீங்க யாரு”
“நீ யாரு”
“நான் தேஜாவோட அப்பா”
“நான் தேஜாவோட மாமியார்”
“என்னது மாமியாரா எப்படி கௌதமுக்குதான் அப்பா அம்மா இறந்துட்டாங்களே”
“இறந்துட்டாங்க அதனால என்ன என் ஒரே பையன்கூடதான் இறந்துட்டான். அதனால நாங்க கௌதமை தத்து எட
...
This story is now available on Chillzee KiMo.
...
தோ இப்பவே நீ அப்படியே ரெடியாகிடு, அப்புறம் புடவை, நகை, தாலி எல்லாம் கொண்டாந்துடும்மா, பொண்ணு கேட்போம் முடியாதுங்கறாரா இங்கயே வெச்சி தாலி கட்டிட்டு நம்ம வீட்டுக்கு தேஜாவை கூட்டிட்டுப் போயிடலாம்”