(Reading time: 27 - 53 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 19 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

விடிந்தது.

காலையில் 4 மணிக்கு எழுந்ததும் கௌதம்

”தேஜா” என கத்தினான்.

தேஜாவோ அப்போதுதான் எழுந்து ஹாலுக்கு வந்தாள். அங்கு தன் தந்தையிருக்கவே

“அப்பா நீங்க ஏன் இங்க இருக்கீங்க நைட் எல்லாம் தூங்கலையா”

”அந்த கௌதம் வரவும் என் தூக்கம் போச்சி”

“அப்பா அவர் நல்லவரு, நீங்க அவரை புரிஞ்சிக்குங்க”

“என்னத்த நான் புரிஞ்சிக்கறது, என்னை நீ புரிஞ்சிக்க மாட்டியாம்மா, அவன் வேணாம்மா உனக்கு, அவன் கூட உன்னால அந்த போர்ஷன

...
This story is now available on Chillzee KiMo.
...

எப்படி. அவங்க அன்பா சமைக்கறது உங்களுக்குப் பிடிக்கலை, ஓட்டல்ல எவனோ பணத்துக்காக சோறு போடறான் அதை ஆஹா ஓஹோன்னு சாப்பிடறீங்க, உங்களை பொறுத்தவரைக்கும் வெளி உலகம்தான் முக்கியம் நானோ அம்மாவோ கிடையாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.